அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

Update: 2018-09-11 06:07 GMT
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல் போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. 2 ஜெனரேட்டர்கள் இருந்தபோதிலும் மருத்துமனை நிர்வாகத்தினர் அதனை சரிவர பராமரிப்பு செய்வதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகினறனர். இதனால் பிரசவவார்டில் பிறந்த குழந்தைகள், உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு  வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்