போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி : பெற்றோர் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கனத்தம் பூண்டி பகுதியில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-10 12:13 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கனத்தம் பூண்டி பகுதியில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியர்களுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக, அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தாக்கூர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்