ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

Update: 2018-09-10 07:27 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

* தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் இது போன்ற உத்தரவை பிறப்பித்தது எப்படி? - உச்சநீதிமன்றம் கேள்வி

* தமிழக அரசின் வாதத்தை கேட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தீர்ப்பாயம் மதிக்காதது ஏன்? - உச்சநீதிமன்றம்

* ஆய்வு அறிக்கை தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்