கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Update: 2018-09-07 13:29 GMT
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றும் ,  பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்த நிலையில் கோவையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்