நீங்கள் தேடியது "Do"

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு கல்லூரி... அரசு நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை...
7 Dec 2018 7:35 AM GMT

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு கல்லூரி... அரசு நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை...

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி
7 Dec 2018 7:06 AM GMT

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி

ஊட்டி அடுத்த முத்தொலையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்
7 Dec 2018 5:54 AM GMT

ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்

ஜனவரி மாதம் முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் வேலை செய்யாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல் அனுப்பியுள்ளன

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
25 Nov 2018 5:07 PM GMT

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம் - விஜயபாஸ்கர்
25 Oct 2018 2:01 AM GMT

"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
24 Oct 2018 12:15 PM GMT

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - மாவட்ட ஆட்சியர் ரோகினி
27 Sep 2018 2:17 PM GMT

சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - மாவட்ட ஆட்சியர் ரோகினி

சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.

நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்
23 Sep 2018 2:30 PM GMT

நான் சினிமாவை எதிர்க்கவில்லை - அன்புமணி ராமதாஸ்

சினிமாவை தான் எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாசாரத்தை தான் எதிர்ப்பதாகவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்
7 Sep 2018 2:25 PM GMT

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்

எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி
7 Sep 2018 1:29 PM GMT

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.