நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், நிவாரணம் வழங்குவதாக நடிகர்கள் பாசாங்கு செய்வதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்