ஊட்டி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

ஊட்டி அருகே உள்ள இரியசீகை கிராமத்தில் தேயிலை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

Update: 2018-09-07 05:20 GMT
ஊட்டி அருகே உள்ள இரியசீகை கிராமத்தில் தேயிலை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் கூட்டம் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுயானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்