" 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் - ஐ.ஜி உறுதி " - ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்தவர்

ஸ்ரீரங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல், 6 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-06 14:57 GMT
ஸ்ரீரங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல், 6 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்