சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு

சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-05 10:48 GMT
* சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது தான் என்றாலும், அதனை இடம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்