சென்னையில் 5 ஏசி பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றது - நடராஜன்
சென்னை மாநகரில் 100 ஏசி அரசு பேருந்துகள் ஓடிய நிலையில், தற்போது 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
* சென்னை மாநகரில் 100 ஏசி அரசு பேருந்துகள் ஓடிய நிலையில், தற்போது 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. குளிர்சாதன பேந்துகள் சேவை நிறுத்தப்பட்டதற்கு, தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்த தவறியதும், முறையான பராமரிப்பின்மையுமே காரணம் என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.