பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்...

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

Update: 2018-09-04 06:31 GMT
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஒரு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்படுவார் தெரிவித்துள்ளார். இடம் அறிந்து பேச வேண்டும் என சோபியாவுக்கு நீதிபதி அறிவுரை.
Tags:    

மேலும் செய்திகள்