குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது

Update: 2018-09-02 13:53 GMT
* குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று  தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது. 

* மேலும் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனிதாவின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் முன்புறத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

* இதனிடையே கணவர் விஜய்யையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமி அவர் வராததால் தனது திட்டத்தை மாற்றி கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்