கேரளாவை போல வெள்ளம் வந்தால் சமாளிக்க தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கேரளாவை போல, தமிழகத்திலும் கனமழை மற்றும் வெள்ளம் வந்தால் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-29 17:10 GMT
கேரளாவை போல, தமிழகத்திலும் கனமழை மற்றும் வெள்ளம் வந்தால் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருக்கடையூரில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர், சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், குடிமராமத்து பணிகள் மூலம் தூர் வாரப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்