சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-29 15:39 GMT
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து  நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கின் விசாரணையை .நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் இருவரும் நாளைக்கு தள்ளி வைத்து, உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்