சுருளி அருவியில் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது

Update: 2018-08-26 16:02 GMT
கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகமாக இருந்தது. அதனால் அருவியில் குளிக்க 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், அருவியில் குளிக்க தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்