அதிகபடியாக தூர் வாரியதால் அதிக நீரை சேமிக்க முடிந்தது - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆறு, குளங்கள் நிறைந்துள்ளதாகவும், அதிகபடியாக தூர் வாரப்பட்டதால் அதிகம் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-22 08:59 GMT
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆறு, குளங்கள் நிறைந்துள்ளதாகவும், அதிகபடியாக தூர் வாரப்பட்டதால் அதிகம் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.கடைமடை பகுதியை காவிரிநீர் சென்றடைய போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்