மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவில் அவிழ்ந்து விழுந்த கொடி

வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2018-08-19 16:32 GMT
* வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

* கொடி ஏற்ற விழாவில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

* விழாவில் ஸ்ரீப்ரியா கொடி ஏற்றும் போது கொடி கயிற்றுடன் அவிழ்ந்து கிழே விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

* பின்னர் நிர்வாகிகள் கொடி கம்பத்தை சரி செய்த பின்னர் ஸ்ரீப்ரியா கொடி ஏற்றினார். 

Tags:    

மேலும் செய்திகள்