பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி : பொதுமக்கள் கண்டு ரசிப்பு

மதுரை அழகர் கோவில் சாலையில் இரண்டாவது ஆண்டாக பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2018-08-16 09:43 GMT
மதுரை அழகர் கோவில் சாலையில் இரண்டாவது ஆண்டாக பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கார்கள், 15-க்கும் மேற்பட்ட பழமையான பைக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. இரண்டாம் உலக போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காரும், மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது பயன்படுத்திய காரும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்