காவிரியில் வெள்ளப்பெருக்கு : கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை
தண்ணீர் வீண் ஆவதை தடுக்க தீர்வு காண வேண்டும்
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாகை, கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடம் வழியாக தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.