காஞ்சிபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீதும்பவனம் மாரியம்மன் மாலைகளாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன

Update: 2018-08-12 04:04 GMT
காஞ்சிபுரம் சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் ஆடி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீதும்பவனம் மாரியம்மன்,  மாலைகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்