சேலத்தில் உதவித்தொகை கோரி முதியோர்கள் தவிப்பு

சேலத்தில் உதவித் தொகை கிடைக்காததால் முதியோர்கள் உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2018-08-07 06:35 GMT
சேலத்தில், உதவித் தொகை கிடைக்காததால் முதியோர்கள் உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதுபோல  மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான வாகனங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். உதவித்தொகை, வாகனம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு பல வருடங்களாக அலைவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்போம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்