அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது.

Update: 2018-08-03 09:13 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள வேப்பமூடு சந்திப்பில்,பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள் குவியல் குவியலாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்