உடல்நலம் பாதித்த எம்.ஜி.ஆரே தனியார் விமானம் மூலம் தான் வெளிநாடு சென்றார் - கமல்ஹாசன்

தமிழகத்தில் சீரழிந்து வருகிறது, அரசியல் மாண்பு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கவலை

Update: 2018-07-26 12:48 GMT
தமிழகத்தில் அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் கவலை தெரிவித்துள்ளார். சென்னை- விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பிக்காக ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்