"படியில் பயணம் செய்ததே உயிரிழப்புக்கு காரணம்" - நவீன் குலாட்டி

விபத்து நடந்த பரங்கிமலை ரயில் நிலையம் பகுதியில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நவீன் குலாட்டி ஆய்வு செய்தார்.

Update: 2018-07-24 13:57 GMT
விபத்து நடந்த பரங்கிமலை ரயில் நிலையம் பகுதியில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நவீன் குலாட்டி  ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததே, பயணிகளின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்