சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் - வைகோ கருத்து

12 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது, தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

Update: 2018-07-18 03:54 GMT
தமிழகத்தில்  நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக சொல்ல முடியாது என்றும், வரி ஏய்ப்பு புகார் மூலமே சோதனை நடைபெறுவதாக பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 



Tags:    

மேலும் செய்திகள்