இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் கைது
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் கைது. கைதான கொள்ளையன் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகம் முழுவதும் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ராஜன் என்பவர், தனது மனைவி மட்டும் நண்பருடன், இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜன் மீது, சங்கிலி பறிப்பு, வழிப்பறி என மொத்தமாக 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.