லக்னோவை வீழ்த்தி பிளே ஆப்க்கு முதல் அணியாக தகுதி பெற்றது ராஜஸ்தான் | IPL 2024

Update: 2024-04-28 01:40 GMT

லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற் ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன்களும், தீபக் ஹூடா 50 ரன்களும் எடுத்தனர். பின்னர், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்களும், துருவ் ஜூரெல் 52 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்