ஊரடங்கு காலத்தில் வீரர்களுக்கு பயிற்சி அளித்த டிராவிட்...
ஊரடங்கு காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மனோதத்துவ பயிற்சிகளை வல்லுநர்களைக் கொண்டு வழங்கியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மனோதத்துவ பயிற்சிகளை வல்லுநர்களைக் கொண்டு வழங்கியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் ஊரடங்கால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவர்களுக்கு இந்த பயிற்சி முக்கியம் என்றும் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.