5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயம் - உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை

மோனாகோவில் நடைபெற்ற 5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை படைத்தார்.

Update: 2020-02-17 10:30 GMT
மோனாகோவில் நடைபெற்ற 5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை படைத்தார். மோனாகோவில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில், உகாண்டா வீரர் ஜோஸ்வா, 12 நிமிடம் 51 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்ததுடன் புதிய உலக சாதனை படைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்