தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2018-12-02 21:49 GMT
தூத்துக்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான இந்த போட்டியில், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு 
மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பத்துச் சுற்றுகளாக நடைபெற இருக்கும் இந்த போட்டியில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு 7 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்