"எந்த வித‌த்தில் நியாயம்?" பிரதமருக்கு அதிரடி கேள்விகளை எழுப்பிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Update: 2024-03-30 02:43 GMT

தேர்தல் விதிமுறைகளை மீறி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்