"ரூ.4 கோடி விவகாரம் - பிரதமர் மௌனம் காப்பது ஏன்?" - செல்வப்பெருந்தகை| selvaperunthagai | Pm Modi

Update: 2024-04-08 10:51 GMT

ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பிடிபட்ட சம்பவத்தில் பாஜகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால், பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மவுனம் காப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்