பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு அரசுப் பேருந்தில் ஏறிய ராகுல்காந்தி...அப்படியே உறைந்து நின்ற பயணிகள்

Update: 2024-05-10 06:08 GMT

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் அரசுப் பேருந்தில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்தனர்... தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பொதுக் கூட்டத்தை முடித்து விட்டு ராகுல் காந்தியும், ரேவந்த் ரெட்டியும் ஐதராபாத்தில் கூட்டம் மிகுந்த அரசுப் பேருந்தில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்