ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்..! | O. Panneerselvam

Update: 2024-02-16 02:24 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பரபரப்பான அரசியல் சூழலில் தனது சகோதரர்கள், மகன் மற்றும் குடும்பத்தினருடன் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார். தொடர்ந்து, செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள தனது குல தெய்வ கோயிலான வனப்பேச்சி அம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, இன்று அரசியலுக்கு விடுமுறை என கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்