#JUSTIN : தோட்டத்தில் சிக்கிய விசித்திர பாட்டில்... ஜெயக்குமார் மகனிடம் துருவி துருவி விசாரணை... வெளிவர போகும் தகவல்கள்

Update: 2024-05-09 11:48 GMT

காங். நிர்வாகி மர்ம மரணம் - மகனிடம் தொடரும் விசாரணை/திசையன்விளை/நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்/காங். நிர்வாகி ஜெயக்குமாரின், மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம் தொடரும் விசாரணை/5 நாட்களை கடந்தும் துப்பு துலங்காததால் மீண்டும் விசாரணை/வீட்டின் வெளியே தோட்டத்தில் இருந்த பாட்டில்களை காட்டி, திசையன்விளை காவல் ஆய்வாளர் விசாரணை

/தோட்டத்தில் இருந்த பாட்டில்களை தனிப்படை போலீசார் விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்