#BREAKING || கிணற்றுக்குள் ஜெயக்குமார் செல்போன்?... 80 அடி ஆழத்தில் உடையப்போகும் புதிய மர்மம்

Update: 2024-05-09 12:44 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரண வழக்கில், காணாமல் போன அவரது செல்போன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்