"பெண்களை மெஷினா பார்க்கிறாரா?".. பிரதமரின் பேச்சை கேட்டு கொதித்து பேசிய காயத்ரி ரகுராம்

Update: 2024-04-23 13:54 GMT

இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சை, ஒரு பெண்ணாக வன்மையாக கண்டிப்பதாகவும், அந்த கட்சியில் நான் இருந்தேன் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்று, நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி தேவி தெரிவித்துள்ளார். அவருடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்