CM ஸ்டாலின் வைத்த முக்கிய வேண்டுகோள்... | CM Stalin

Update: 2024-04-13 15:36 GMT

சமத்துவ நாளான அம்பேத்கர் பிறந்தநாளில், தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர் எனவும், சமூக நீதிப் புரட்சியாளர் எனவும் புகழ்ந்துள்ளார். அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அவரது வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட பாடுபடுவோம் என வலியுறுத்தியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்