ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால் மட்டுமே..?மாணவர்களுக்கு காத்திருந்த ஷாக்..! அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சை

Update: 2024-01-23 13:27 GMT

இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE,CSE மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும் முதல்வர், துறை தலைவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மட்டுமே வருகை பதிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆய்வக பயிற்சி வகுப்புகளில் கந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்