அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2023-11-06 15:36 GMT

ஆளுநர் மீது தொடரும் திமுக தலைவர்களின் நாகரீகமற்ற பேச்சுக்களே, அண்மையில் நடந்த ஆளுநர் மாளிகை மீதான தாக்குதலுக்கு காரணம் என்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவர்

வெளியிட்ட எக்ஸ் தள பதிவு செய்தியில்,

வடகிழக்கு சகோதரர்களின் பெருமைகளை, நாய் உண்பவர்கள் என சிறுமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது தான் அவர்களின் சமூகநீதியின் உதாரணம் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்