"தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது" - அண்ணாமலை

தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Update: 2022-05-10 05:26 GMT
தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்