"இந்து மதம் என்பது வினோத அமைப்பு" - மக்களவை எம்.பி ரவிக்குமார் கருத்து

கடவுளை வணங்குபவர்களும், கடவுளை மறுத்து பேசுகிறவர்களும் இந்து மதத்தில் இருக்க முடியும் என்று மக்களவை எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-20 03:40 GMT
 சிதம்பரத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்து மதம் என்பது ஒரு வினோதமான அமைப்பு என்றார். மேலும் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்ப்பது மட்டும் சுயமரியாதை திருமணம் அல்ல எனவும் எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்