"இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு" - பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-22 14:40 GMT
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிங்கங்கள் மற்றும் புலிகளை தொடர்ந்து சிறுத்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக, தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள அவர்,  விலங்குகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்