தேர்தலில் போட்டியிடுவது இதுவே கடைசி - தேர்தல் பிரசாரத்தில் நிதிஷ்குமார் நூதன வாக்கு சேகரிப்பு

பீகார் மாநில தேர்தலில் போட்டியிடுவதே இதுவே கடைசிமுறை என முதலமைச்சர் நிதிஷ்குமார் வாக்கு சேகரித்து வருகிறார்.

Update: 2020-11-05 17:04 GMT
பீகார் மாநில தேர்தலில் போட்டியிடுவதே இதுவே கடைசிமுறை என முதலமைச்சர் நிதிஷ்குமார் வாக்கு சேகரித்து வருகிறார். தற்போது, 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் பீகாரில், ஜனதா தளம், பாஜக கட்சியுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக களமிறங்கி உள்ள அவர், புர்னியா பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தான் தேர்தலில் நிற்பது இதுவே கடைசி முறை என நிதிஷ்குமார் வாக்கு சேகரித்து வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்