அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி வசதி - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்

மாநிலங்களவையில் இன்று பேசிய திருச்சி சிவா, கொரோனா பரவலின் காரணமாக பள்ளிகள் மூடி இருப்பதால், டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

Update: 2020-09-15 14:08 GMT
மாநிலங்களவையில் இன்று பேசிய திருச்சி சிவா, கொரோனா பரவலின் காரணமாக பள்ளிகள் மூடி இருப்பதால், டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார். நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பல ஊரகப் பகுதிகளில் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே இணைய தள வசதி இருப்பதாகவும், இதனால் மாணவர்களிடையே நம்பிக்கையற்ற சூழல் மற்றும்  ஏற்றத்தாழ்வு மனநிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்