உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல்
கேரளாவில் , நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் , நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் அவர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமன கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை கேட்டுக் கொண்டுள்ளார்.