ஏழை மக்களுக்கு நிதியை உருவாக்குகின்ற அம்சம் எதுவும் இல்லை" மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு குறித்து நாராயணசாமி விமர்சனம்

ஏழை மக்களுக்கு நிதியை எப்படி கொடுப்பார்கள் என்று, மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பில் எந்த தகவலும் இல்லை என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-14 15:04 GMT
ஏழை மக்களுக்கு நிதியை எப்படி  கொடுப்பார்கள் என்று, மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பில் எந்த தகவலும் இல்லை என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்களே தவிர, ஏழை எளிய மக்களுக்கான எந்த அம்சம் எதுவும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் இல்லை என விமர்சித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்