கொரோனா அச்சுறுத்தலால் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-01 02:11 GMT
கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்புக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள PM CARE FUND -டுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்