வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாடல் - பெண்ணின் கதையை கேட்டு கண்ணீர் விட்ட பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளிடம், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடினார்.

Update: 2020-03-07 13:25 GMT
டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளிடம், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனை சேர்ந்த பெண் தீபா ஷா என்பவரது கதையை கேட்டு கண்கலங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்