குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்

டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-13 01:55 GMT
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை  இந்த போராட்டம் 30-வது நாளை எட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்,  அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இக்னோ மாணவர் தொடர்ந்த  பொது நலன் வழக்கை, கடந்த வெள்ளியன்று டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 
Tags:    

மேலும் செய்திகள்